Latest News
    Post views-

    இறைவன் துணை நிற்பான் - துருக்கி அதிபர் சூளுரை


    நீண்ட நாட்களுக்கு பிறகு இஸ்லாமிய சிந்தனை கொண்ட ஒரு ஆட்சியாளர் துருக்கி மக்களுக்கு கிடைத்துள்ளார் 

    இவரது ஆட்சி காலத்தில் துருக்கியும் வளர்கிறது

    துருக்கியில் இஸ்லாமிய சிந்தனையும் வலுவுடன் வேருன்றுகிறது

    துருக்கி அதிபர்  துருக்கி மக்களிடையே உரையாற்றும் போது,

    இந்த இஸ்லாமிய தேசத்தையும் சமுதாயத்தையும் நான் நேசிக்கிறேன்

    தேசத்தை நேசிக்காதவனால் தேச மக்களுக்கு சேவையாற்ற முடியாது

    தேச நேசத்தோடும் ஈமானிய உறுதியோடும் நமது இலக்குகளை நோக்கி தடைகளை தகர்த்து எறிந்து பயணிப்போம்

    இறைவன் நமக்கு துணையாக இருப்பான் எனவும் அவர் கூறினார்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்