Latest News
    Post views-

    களுத்துறை கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

    களுத்துறை கடற்பரப்பில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது, காணாமற்போனவர்களை மீட்கும் நடவடிக்கைக்கு கடற்படையும் விமானபடையும் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றன.
    பேருவளையிலிருந்து கட்டுகுருந்த பகுதிக்கு மதவழிப்பாட்டிற்காக படகொன்றில் சென்றிகொண்டிருந்த போதே இவர்கள் விபத்தில் சிக்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
    உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
    விபத்துக்குள்ளான படகில் பயணித்த மேலும் பலர் காணாமற்போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்