Latest News
    Post views-

    நற்பிட்டிமுனை பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலைய நெசவு நிலைய திறப்பு விழா

    -அனா-

    நற்பிட்டிமுனை பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலைய நெசவு நிலைய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷட் பதியுத்தீன், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றுப், பொத்துவில் அமைப்பாளர் மஜீத், மருதமுனை அமைப்பாளர் நதீர் , கல்முனை தொகுதி அமைப்பாளர் ஜிப்ரி, நற்பிட்டிமுனை அமைப்பாளர் முபீத்   மற்றும் பயனாளிகளுக்கு கலந்து சிறப்பித்தனர்.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்