Latest News
    Post views-

    போதைப் பொருள் அற்ற நாட்டை உருவாக்குவோம் பேரணி எஸ்.எல்.ஆர்.சி தலைமையில் திருகோணமலையில்


    -ஊடகவியளாலர் ஹஸ்பர்-

    திருகோணமலை செஞ்சிலுவைச் சங்க கிளை தொண்டர்களும் லயனஸ் கழக தொண்டர்களும் இணைந்து நடாத்திய பேரணி ஒன்று நேற்று (12) போதைப் பொருள் அற்ற நாட்டை உருவாக்குவோம் எனும் தொனிப் பொருளில் திருகோணமலை பஸ் தரிப்பிட முன்றலில் இருந்து காலை9.15 க்கு ஆரம்பமாகியது இதில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான சுலோகத்தை ஏந்தி இப் பேரணி மிகவும் விழிப்புணர்வை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது இதற்கு வீதிப் போக்குவரத்து பொலிசார்களும் ஒத்துழைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்