மக்கள் பாவனைக்கான அத்தியவசிய பொ ருட்களின் விலைகளை அரசாங்கம் கு றைத்துள்ளது. இந்த நிலையில் கோ ழி இறைச்சிக்கான விலையிலும் மா ற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோழி இறைச்சி கி லோ ஒன்றுக்கான விலை 495 ரூபாவாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இந்த வி லையின் அடிப்படையில் கோழி இறைச் சியின் வியாபாரத்தினை முன்னெடு க்க முடியாத நிலையில் கோழி இறை ச்சி கடை உரிமையாளர்களுக்கு சி ரமங்கள் ஏற்படுவதனால் இதற்கு எதி ர்ப்பு தெரிவித்து அட்டன் நகரி ல் 18.07.2016 அன்று கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .
இதில் அட்டன், டிக்கோயா, பொகவந் தலாவ, நோர்வ+ட், டயகம, மஸ்கெலி யா, கொட்டகலை, தலவாக்கலை ஆகிய பி ரதான நகரங்களில் கோழி கடை உரிமை யாளர்கள் ஒன்றினைந்து இந்த கடை யடைப்பு நடவடிக்கையை முன்னெடுத் துள்ளனர்.
இதனை தொடர்ந்து அரசாங்கத்தின் க வனத்திற்கு இவ்விடயம் தொடர்பாக கொண்டு வருவதற்காக அட்டன் சக்தி மண்டபத்தில் கடை உரிமையாளர்கள் ஒன்றுகூடி அட்டன் பொலிஸாருக்கு மணு ஒன்றை கையளித்துள்ளதுடன் இ வ்விடயம் தொடர்பில் ஊடகங்களின் கவனத்திற்கும் இதன்போது கொண்டு வந்துள்ளமை குறிப்பிடதக்கது.
எனவே இவ்வாறான நிலையில் தற்பொழு து விற்பனை செய்யப்படும் 580 ரூ பாவிலிருந்து குறைவான விலைக்கு கோழி இறைச்சியை விற்பனை செய்ய மு டியாத நிலையில் கோழிகளுக்கான மரு ந்து மற்றும் தீண் ஆகியவற்றில் வட் வரி அதிகரித்துள்ளமையினால் விலை மாற்றம் செய்ய முடியாது என இவ் கோழி கடை உரிமையாளர்கள் தெ ரிவிக்கின்றனர்.
(க.கிஷாந்தன்)




