ரயிலில் மோதுண்டு வவுனியா மூன்றுமுறிப்பு பகுதி கடவை ஊழியரான ஜோசப் செல்வநாயகம் (வயது 58) என்பர் பலியாகியுள்ளார்
இன்று காலை யாழில் இருந்து கொழும்பு சென்ற ரயில் மோதியே புகையிரத பாதுகாப்பு கடவையில் கடமையில் இருந்த உத்தியோகத்தர் மரணமடைந்துள்ளார்.
இன்று காலை யாழில் இருந்து கொழும்பு நோக்கி ரயில் சென்ற வவுனியா, மூன்று முறிப்பை அண்மித்த போது புகையிரத கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய குடும்பஸ்தர் ஒரு பக்க கேற்றை மூடிவிட்டு மற்றைய கேற்றை மூட முற்பட்ட போது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.