பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும இடையில் ஒற்றுமையைவலுப்படுத்தும் முகமாகஅக்கரைப்பற்றுபொலிஸ் நிலையபொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் அவர்கள் தலைமையில் ஏற்பாடுசெய்யப்பட்ட 26 ம் நாள் நோன்புதிறக்கும் நிகழ்வுஅக்கரைப்பற்றுபொலிஸ் நிலையத்தின் மைதானத்தில் இப்தார் நிகழ்வுநடைபெற்றது.
இந்நிகழ்வில் பொத்துவில்,அக்கரைப்பற்று,கல்முனை,திருகோணமலை,கிளிநொச்சி,சம்மாந்துரைமாவட்டநீதவான்,நீதவான்நீதிபதிகளும்,அக்கரைப்பற்று,கல்முனை,அம்பாறைஆகியபிரதேசங்களின் உதவிபொலிஸ் அத்தியட்சகர்களும் ,மற்றும் உயர் அதிகாரிகளும் கல்விமான்களும் கலந்துகொண்டனர்.
எம்.ஜே.எம்.சஜீத்



