Post views-

25 குடும்பங்களுக்கு தனி வீடுகள் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அபிவிருத்தி தொலைநோக்குக்கு அமைவாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் தேசிய வீடமைப்பு நிர்மாணதுறை அமைச்சர் சஜித் பிரமதாஸ அவர்களின் நிதி ஒதுக்கீட்டினூடாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் 03.07.2016 அன்று அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் வீடு இல்லாத 25 குடும்பங்களுக்கு தனி வீடுகள் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது கல்வி இராஜாங்க அமைச்சர் மாலையிட்டு வரவேற்கப்படுவதையும், வீடமைப்பு திட்டத்திற்கான பெயர் பலகையை அமைச்சர் திறந்து வைப்பதையும், அதிதிகள் அடிக்கல் நாட்டி வைப்பதையும் இங்கு படங்களில் காணலாம்.

(க.கிஷாந்தன்)
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்