Post views-

குசல் ஜனித் பெரேராவுக்கு நட்ட ஈடு வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானம்

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரரான குசல் ஜனித் பெரேராவுக்கு நட்ட ஈடு பெற்றுக்கொடுக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
ஸ்கொட்லாந்தின் எடின்பரோவில் நடைபெற்ற வருடாந்த கூட்டத்தில் இந்தத் தீமானம் எடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்