Post views-

ஜம்மியதுஷ் - ஷபாப் அனுசரணையில் பெருநாளுக்கான ஆடைகள் வழங்கி வைப்பு

எப்பொழுதும்  ஏழை மக்களுக்கு ஜாதி, பேதம் பாராது அனைத்து இன மக்களுக்கும்  கைகொடுத்து உதவுகின்ற ஒரு சமூக அமைப்பான ஜம்மியத்துஷ் ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையில், கடந்த வெள்ளிக்கிழமை (01) சாய்ந்தமருது ஜாமிஉல் - இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலில், பள்ளிவாசல் நிர்வாகத்தினரால், ஏழை மக்களுக்கு பெருநாளுக்கான ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டது.


இதன் போது ஆடைகள் பெற்றுக் கொள்வதைப் படங்களில் காணலாம்.  

-ஸாஹிர்- 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்