இன்று 2016.07.03 மாலை சாய்ந்தமருது.02 மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் MAKOLA MUSLIM ORPHANAGE - SRILANKA அனுசரனையில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த இப்தார் நிகழ்வில் முன்னால் கல்முனை மாநகர பிரதி மேயர் அப்துல் மஜீத் , சாய்ந்தமருது மாளிகைக்காடு பெரிய ஜூம்மா பள்ளிவாசல் கொளரவ மரைக்கார்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் அவர்களின் பிரதிநிதிகள் , புத்திஜீவிகள் , உலமாக்கள் , மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் , ஊர்ப்பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இவ் இப்தார் நிகழ்வில் விசேட பயான் மற்றும் துஆப் பிரார்த்தனையை மௌலவி பர்ஸான் அவர்கள் வழங்கிவைத்தார்.








