Post views-

பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை நியமனம்

பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக முன்னால் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் ,மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை நியமனம்

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களின் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

(எம்.ஜே.எம்.சஜீத்)

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்