Post views-

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் திடீர் தீ


கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, கப்பல் ஒன்றின் கண்டெயினரில் ஏற்பட்ட திடீர் தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, கொழும்பு துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. 

அத்துடன் குறித்த கப்பல் இந்தியா நோக்கி செல்லவிருந்த ஒன்று என தெரியவந்துள்ளது. 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்