Post views-

த.தே.கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர்களது பாதுகாப்பு நீக்கம்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான த.கலையரசன் மற்றும் மு.இராஜேஸ்வரன் ஆகியோரின் பொலிஸ் பாதுகாப்பை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபாலவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்பு மீளப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்