Post views-

கிண்ணியா காக்காமுனையில் தோணி கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு

கிண்ணியா காக்காமுனை, அருவ் என்ற இடத்தில் இருந்து கப்பல் துறைக்கு தோணி ஒன்றில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சிலர் காணமல் போயுள்ளனர்
சேனைப் பயிர் செய்கை செய்யும்  7 பேர் கிண்ணியா காக்காமுனை, அருவ் என்ற இடத்தில் இருந்து கப்பல் துறைக்கு தோணி ஒன்றில் சென்ற போது தோணி கவிழ்ந்து நான்கு பேர் உயிருடன் தப்பியுள்ள நிலையில் இளம் வயதினர் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அப்பிரதேசத்தை சேர்ந்த அஸ்மா பீவி (17 வயது ), உவைஸ் பனுஸ் (12 வயது) , மற்றும் 7 வயது கடாபி முனிர் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கபடுகிறது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்