Post views-

பெருநாள் தொழுகை - வாழைச்சேனை

அனா
உலக முஸ்லீம்கள் இன்று (12.09.2016) “ஈதுல் அல்ஹா” ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு வாழைச்சேனை முஹைதீன் ஜ-ம்ஆ பள்ளிவாயல் நிருவாகம் ஏற்பாடு செய்த திறந்த வெளியிலான பெருநாள் தொழுகையும் கொத்பா பேருரையும் வாழைச்சேனை அந் நூர் தேசிய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது.

இதில் வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசங்களை சேர்ந்த பெருந்திறளான ஆண்கள் கலந்து கொண்டனர்.

பெருநாள் தொழுகையையும் கொத்பா பேருரையையும் மௌலவி அஷ்ஷேக் ஏ.ஜி.எம்.றிஸ்வி நடாத்தி வைத்தார். 






  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்