மக்களின் தவறுகள் காரணமாகவே அரசியல்வாதிகள் தவறிழைப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
குருணாகல் மாவட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைத் தெளிவுபடுத்தும் செயலமர்வில் கலந்துகொண்டபோதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்தார்.




