Post views-

அதிகாரம் மேலும் பகிரப்பட வேண்டும்: பிரதமர்

அதிகாரம் மேலும் பகிரப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளை ஏற்பாடு செய்திருந்த வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் கூறினார்.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம் சுவாமிநாதனும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
காணொளியில் காண்க…
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்