இறக்காமம் அல் புஷ்ரா அமைப்பினால் 10 நாட்கள் கொண்ட 2 வது தௌரா நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும்,கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்களும், புனித திருக்குர் ஆன் வழங்கும் நிகழ்வும் அல் அஷ்ரஃப் மத்திய கல்லூரியில் நேற்று செவ்வாய் கிழமை (2016.07.05) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மௌலவி சின்ன அஹ்மட் லெவ்வை மற்றும் அல் புஷ்ரா அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
படங்கள்: ஸிப்னாஸ் ஹாமி












