Post views-

“அழகியல் உணர்வுகளுக்கு உணவு” கலைக் கண்காட்சி

கிழக்குப் பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் நுண்கலைப் பட்டதாரியான செல்வி எம்.. நூருல் அஸ்மாஹ்வின் கை வண்ணத்தில் உருவானஅழகியல் உணர்வுகளுக்கு உணவு”  கலைப் படைப்புக்களின் கண்காட்சி  அண்மையில் கமு/கமு/ அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில்  நடைபெற்றது.

கமு/கமு/அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய அதிபரான யூ.எல்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியினை, கவிஞர் சோலைக்கிளி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.


இக்கலைக்கண்காட்சியைப் பார்வையிட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர்.

(சாய்ந்தமருது - எம்.எஸ்.எம்.சாஹிர்)




  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்