Post views-

போதைப் பொருள் விற்பனையை முற்றாகத் தடை செய்யத் தயார்


போதைப் பொருள் விற்பனை மற்றும் அனுமதியை முற்றாக தடை செய்ய தான் தயாராக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். 

இன்று காலை கேகாலை பகுதி பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

அத்துடன் பாடசாலைகள், விஹாரைகள் போன்ற இடங்களுக்கு அருகில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அதிக அவதானம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி இங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்