ஜனாதிபதியின் ஆஸ்தான ஜோசியர் என கருதப்படும் சுமனதாச அபேகுணவர்தன நெஞ்சு வலி காரணமாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இவர் தற்போது சிகிச்சை பெறுவதாகவும் மற்றும் மன உ ளைச்சலில் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றன
இவர்தான் ஜனாதிபதிக்கு ஜனவரி 8 திகதி தேர்தல் நடத்துவதக்கு நாள் குறித்து கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது