ரமழான் பிறை தென்பட்டது. நாளை முதல் இலங்கையில் நோன்பு ஆரம்பம்.
இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை 26.05.2017 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை காணப்பட்டுள்ளது.
இன்று உலகின் ஏனைய பாகங்களிலும் ரமழான் தலைப்பிறை தென்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை சனிக்கிழமை புனித நோன்பு ஆரம்பமாகின்றது.




