இறக்காமம் மீடியாபோரத்தின் ஏற்பாட்டில் 2016/10/21 அதாவது நேற்று மாலை 4.00 மணிக்கு இறக்காம மண்ணுக்குப் பெருமை சேர்த்த கல்வியியலாளர்களைப் பாராட்டி, கெளரவிக்கும் விழா இறக்காமம் அஷ்றப் மத்திய கல்லூரி மைதானத்தில் மிக பிறமாண்டமாக இறக்காமம் மீடியாபோரத்தின் தலைவர் எஸ்.எல்.எம்.பிக்கீர் தலைமயில் நடைபொற்றது
இன்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக அகில இலங்கை மக்கள்காங்கிறசின் தலைவரும்
வர்தக கைத்தொழில்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதன்போது சட்டத்தறநிகள் வைத்தியர்கள் பொறியியலழர்கள் ஆசிரியர்கள் இம்முறை பல்களைக் கழகத்திட்க்கு தெரிவு செய்யப்பட்டவர்களை பாராட்டி கவ்றவிக்கப்பட்டு நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டதை படங்களில் கானலாம்.
இறக்காமம் செய்தியாளர்