Post views-

திருகோணமலை கன்னியா பகுதியில் ஆயுதங்கள் மீட்பு


திருகோணமலை-கன்னியா காட்டுப்பகுதியில் விஷேட அதிரடிப்படையினரால் ஆயுதங்கள் மீட்கப்பட்டு உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் இன்று (14) பிற்பகல் 2.30மணியளவில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் 60மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகள் 12,40மில்லிமீட்டர் மோட்டார் குண்டு 12 மற்றும் கிளைமோர் 03 ம் கைக்குண்று 04 ம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அ.ஹ ஹஸ்பர் 
பிராந்திய ஊடகவியலாளர்
கிண்ணியா 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்