Post views-

ரமழானில் உதவி செய்து இறை அருள் பெருங்கள்(Video)

அம்பாரை மாவட்டத்தில் இறக்காமத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இரண்டு பிள்ளைகளில் தந்தையான இவர் பிறப்பிலிருந்தே கண் பார்வை இழந்த இவர் பிறப்பிலிருந்து தன்னுமைய பெற்றோரின் அரவனைப்பிலேயே வாழ்ந்து வந்தார். அவருடைய தந்தை ஒரு ஓடாவியாவார் தன்னுடைய பெற்றோர் திடீர் மரணம் காரணமாக தன்னையும், தன்னுடைய குடும்பத்தையும் கவணிக்க முடியாததால் சுயதொழில் ஒன்றினை மேற்கொள்வதற்காக புனித ரமழான் மாதத்தில் உதவி செய்யக்கூடிய நல்ல உள்ளங்களிலிருந்து உதவியை எதிர்பார்க்கின்றார் உங்களுடைய உதவியை தெடர்பு கொண்டு நீங்களும் புனித ரமழானில் அதிக கூலியைப் பெற்றிடுங்கள்
முடிந்தளவு இச் செய்தினை அதிகம் பகிருங்கள்


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்