Post views-

முக்கிய அமைச்சர்கள் வீட்டுக்காவலில்! தொடரும் பரபரப்பு


இலங்கை அரசின் முக்கிய அமைச்சர்கள் பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இராணுவ பாதுகாப்பு இலங்கையில் அதிகரிக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
தேர்தலை அண்மிக்கும் நாட்களில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரி பக்கம் மாறும் நிலைமைகள் தொடரும் அரசியலின் அதிரடி மாற்றத்தை லங்காசிறி வானொலியின் தேர்தல் கள சிறப்பு ஆய்வில் அவர் தெரிவித்தார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்